242
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் படுகாயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். கடலூரைச் சேர்ந்த விஜய் என்ற மாணவன...

1316
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் புளியமரத்தில் மோதி உயிரிழந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நண்பனை காப்பாற்ற இயலாத விரக்தியில் மின...

868
தேனி மாவட்டம் கருகோடையில் சாலை விபத்தில் தனது கண்முன்பு நண்பர் உயிரிழந்ததால் மின்கம்பத்தில் ஏறி உயரழுத்த மின்கம்பியை பிடித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார். உத்தமபாளையத்தைச் சேர்ந்த 32 வய...

553
திருவண்ணாமலை அருகே செம்மண்குட்டை பகுதியில் விளக்கு வெளிச்சம் இல்லாத சாலையில், அதிவேகமாக வந்த இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறித்து மங்கலம் போலீசார் விசார...

494
திருவண்ணாமலை மாவட்டம், குன்னத்தூரில் இயங்கி வரும் ஸ்ரீ பாரதி வித்யாஸ்ரம் பள்ளி பேருந்து ஓட்டுனர்கள் இடையே யார் முதலில் செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டு, சேசிங் செய்த போது நேரிட்ட விபத்தில் பைக்கில்...

500
சென்னை கொட்டிவாக்கத்தில் அதிவேகமாக வந்த பல்சர் பைக் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதிய விபத்தில் வலது கை துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் விக்னேஷ் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். த...

480
தெலங்கானா மாநிலம் கஜ்வெல் நகரில் சாலையை கடக்க முயன்றவர் மீது அதிவேகமாக வந்த பைக் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். திரிநாத் மற்றும் ஷ்ரவன் குமார் என்ற இளைஞர்கள் தலைக்கவசம் அணியாமல் பைக்கில் வே...



BIG STORY